Trending News

சஜித் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா

(UTV|COLOMBO) – ஏழாவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகவுள்ள கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த சஜித் பிரேமதாச, தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாகவும் மக்கள் சேவைக்காக தொடர்ந்தும் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

Two more police officers arrested over Rathgama murders remanded

Mohamed Dilsad

‘Ghost ship’ runs aground on Myanmar coast

Mohamed Dilsad

படகு கவிழ்ந்த விபத்தில் 100 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment