Trending News

மோடியின் அழைப்பை ஏற்றார் கோட்டாபய

(UTVNEWS | COLOMBO) – இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை கோட்டாபய ராஜபக்ஸ ஏற்றுக் கொண்டதாக இந்திய பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனது டுவிட்டர் பக்கத்தில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Related posts

Plantation workers’ wages to increase through budgetary allocation

Mohamed Dilsad

Inflation declines to 3.8 percent in April

Mohamed Dilsad

வலுவான சக்தியாக மாறியுள்ள சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளின் வளர்ச்சி

Mohamed Dilsad

Leave a Comment