Trending News

பாட்டளி சம்பிக்க ரணவக்க இராஜினாமா

(UTV|COLOMBO) – மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க அவரது பதவி இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அவரது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

Related posts

ශ්‍රී ලංකා විදුලි සංදේශ (සංශෝධන) පනත් කෙටුම්පත සම්මතයි.

Editor O

நேபாளத்தில் மீட்கப்பட்ட 16 பேர் சென்னை திரும்பினர்

Mohamed Dilsad

ආනයනය කළ අලුත් වාහන 196 ක් ලබන සතියේ සිට වෙළෙඳපොළේ අළෙවියට

Editor O

Leave a Comment