Trending News

நேபாளத்தில் விஷேட பரீட்சை நிலையம்

(UTV|COLOMBO) – 2019 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை நேபாளம் காத்மண்டு நகரில் விஷேட பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றும் 7 மாணவர்கள் நேபாளம் காத்மண்டுவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றுள்ளமை காரணமாகவே அங்கு பரீட்சை நிலையம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

Adverse Weather: Government prepared to handle any disasters

Mohamed Dilsad

ஒரு நிமிடத்திற்கு 20 லட்சம் ரூபாய் சம்பளம்-மெஸ்சி

Mohamed Dilsad

ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Mohamed Dilsad

Leave a Comment