Trending News

இனவாத அரசியல் வாதிகள், தங்கள் இனவாத அரசியலை நிறுத்திக் கொள்ள வேண்டும் [VIDEO]

(UTV|COLOMBO) – ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர குமார திசாநாயக்க, ரிஷாட் பதியுதீன், ரவுப் ஹகீம் போன்ற இனவாத அரசியல் வாதிகள், தங்கள் இனவாத அரசியலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் நாட்டை சுகப்படுத்தும் வேலைத்திட்டத்துக்கு அவர்கள் ஒரு நாளும் தடையாக இருக்க கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

ஜுலை மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவோர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கும் திட்டம்

Mohamed Dilsad

இந்திய மாணவர் கொலை வழக்கு அமெரிக்கர் குற்றவாளி என தீர்ப்பு

Mohamed Dilsad

හිටපු ජනාධිපති මෛත්‍රීපාල ඇතුළු තිදෙනෙකුට එරෙහි වාරණ නියෝග ඔක්තෝබර් 09 දක්වා දීර්ඝ කෙරේ

Editor O

Leave a Comment