Trending News

பொதுபல சேனா அமைப்பை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைக்க தீர்மானம் [VIDEO]

(UTV|COLOMBO) – இந்த நாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பார் என்ற காரணத்தால் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பின்னர் நவ சின்ஹல ராவய அமைப்பை தாம் கலைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவ்வமைப்பின் செயலாளர் மாக்கல் கந்தே சுதந்த தேரர் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை இந்த நாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழிநடாத்துவார் என்ற காரணத்தால் எதிர்வரும் பொது தேர்தலுக்கு பின்னர் பொதுபல சேனா அமைப்பபை தாம் கலைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவ்வமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று அறிவித்திருந்தார்.

Related posts

32 arrested over unrest in Minuwangoda Bailed out

Mohamed Dilsad

பிரபாசுடன் இணையும் அனுஷ்கா…

Mohamed Dilsad

எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களின் சந்திப்பு அலரிமாளிகையில்

Mohamed Dilsad

Leave a Comment