Trending News

ஏ.எச்.எம்.பௌசியை கட்சியில் இருந்து விலக்க தீர்மானம்

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி உள்ளிட்ட மேலும் சில பிரதேச சபை உறுப்பினர்களை கட்சியில் இருந்து விலக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் நேற்று(21) நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இது குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

Mohamed Dilsad

சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு அழைப்பு

Mohamed Dilsad

இலங்கை தோல்வி!

Mohamed Dilsad

Leave a Comment