Trending News

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்

(UTV|COLOMBO) – நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்நோக்கி வரும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தி, அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

ஒரு தேர்தலின் போது மட்டுமல்ல, அதற்குப் பின்னரும் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் பிரதமர் குறித்த பதிவில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

Army seeks professionals for enlistment

Mohamed Dilsad

Mahinda-Chandrika Together At UN Vesak Celebrations

Mohamed Dilsad

இன்று உலக ரேடியோ தினம் 2018

Mohamed Dilsad

Leave a Comment