Trending News

பல பகுதிகளுக்கு நீர் வழங்கல் தடை

(UTV|COLOMBO) – கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் வழங்கல் தடைசெய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

களனி கங்கையின் திருத்த பணிகள் காரணமாக இவ்வாறு நீர் வழங்கல் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 8 மணி முதல் 24 மணித்தியாலமாக குறித்த இந்த நீர் வெட்து அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

Trump set to announce China sanctions after IP probe

Mohamed Dilsad

Sri Lankan Rupee depreciates further against US Dollar

Mohamed Dilsad

போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான தண்டப்பண ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு

Mohamed Dilsad

Leave a Comment