Trending News

பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

(UTVNEWS | COLOMBO) –இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமிதுல்லா (Riaz Hamidullah) நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பங்களாதேஷ் அரசாங்கத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி அவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

Related posts

පාස්කු ප්‍රහාරය කළ අය ළඟදීම හෙළිවේවි – අගරදගුරු

Editor O

Nine persons held by Navy for illegal fishing

Mohamed Dilsad

Jack Ma: Alibaba begins new era as founder departs

Mohamed Dilsad

Leave a Comment