Trending News

கடலோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

(UTV|COLOMBO)- சுற்றாடலை பாதுகாப்பதற்கான மற்றுமொரு முயற்சியாக இன்று(25) காலை 6.30 மணி முதல் கொள்ளுபிடிய தொடக்கம் வெள்ளவத்தை வரையான கடலோர பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வேலைத்திட்டத்தில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பங்கேற்றுள்ளதாக காவல்பொலிஸ் துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

ரஷ்யாவிற்கான ஐ.நா.சபை தூதுவர் திடீரென மரணம்

Mohamed Dilsad

මැතිවරණ කොමිෂන් සභාව ලබන සඳුදා රැස්වෙයි

Editor O

விமல் , எஸ் பிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பொலிஸ் தலைமையகத்தில் புகார்

Mohamed Dilsad

Leave a Comment