Trending News

சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி

(UTV|COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழையுடனான காலநிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்குபகுதிகளிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும்100 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ශ්‍රී ලංකාවට තවත් ණයක් ලැබෙයි. මෙරට විදේශ ණය ප්‍රමාණය ඩොලර් මිලියන 200 කින් ඉහළට.

Editor O

Death toll at 47 in Venezuela protests

Mohamed Dilsad

Thirty-one suspects including ‘Makandure Madush’, Amal and Nadeemal remanded

Mohamed Dilsad

Leave a Comment