Trending News

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன [VIDEO]

(UTV|COLOMBO) – நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பாணந்துறை, வத்தளை பிரதேசங்களில் உள்ள வீதிப் பெயர் பலகைகளில் தமிழ் மொழி புறக்கணிப்பின் பின்னர் இந்த குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளன.

https://www.facebook.com/UTVTamilHD/videos/1340572236113589/

Related posts

உயிரியல் பூங்கா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

කලින් කීයු දේවල් අමතක වෙච්ච මාලිමාවේ මන්ත්‍රීවරු ගැන හර්ෂන රාජකරුණා කියපු කතාව

Editor O

ත්‍රිකුණාමලය වරාය සංවර්ධනය කර ජාතික ආර්ථිකයට දායක කර ගන්නවා – ජනාධිපති

Editor O

Leave a Comment