Trending News

தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன [VIDEO]

(UTV|COLOMBO) – நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பாணந்துறை, வத்தளை பிரதேசங்களில் உள்ள வீதிப் பெயர் பலகைகளில் தமிழ் மொழி புறக்கணிப்பின் பின்னர் இந்த குற்றச்சாட்டுக்கள் வலுத்துள்ளன.

https://www.facebook.com/UTVTamilHD/videos/1340572236113589/

Related posts

Three arrested with 21 hand grenade-type explosives and 6 swords

Mohamed Dilsad

வன்னி மாவட்ட நிலையான அபிவிருத்திக்கு இன,மத பேதங்களைக் கடந்து ஒன்றிணைந்து பணியாற்ற வருமாறு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

Mohamed Dilsad

THE ARMY SEEKS AUTHORITY TO CONTROL CRIMINAL GROUPS IN THE NORTH

Mohamed Dilsad

Leave a Comment