Trending News

மன்னார் பிரதேச மக்களை சந்தித்த றிஷாட் பதியுதீன்

(UTV|COLOMBO) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மன்னார் மாவட்டத்திலுள்ள தமிழ் , கிறிஸ்தவ மக்கள் வாழும் பல பிரதேசங்களுக்குச் சென்று அம்மக்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடினார்.

Image may contain: 6 people, people standing and outdoor

Image may contain: 2 people, people sitting and indoor

Image may contain: 1 person, child and outdoor

Image may contain: one or more people

Related posts

கொழும்பு 02 பகுதியில் உள்ள கட்டிட கட்டுமானத் தளமொன்றில் திடீரென தீப்பரவல்

Mohamed Dilsad

அப்துல்லா யமீனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Mohamed Dilsad

IMF approves Sri Lanka’s fourth review and more funds

Mohamed Dilsad

Leave a Comment