Trending News

சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO) – குழாய் வெடிப்பு காரணமாக சில பிரதேசங்களுக்கு தற்போது நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, மாபோல, வெலிசர, ராகம, ஹொரபே, கெரவலப்பிட்டிய, போய்ஸ் டவுன் மற்றும் புளுகஹகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Walking on railway tracks banned from today following accident

Mohamed Dilsad

குமார் சங்ககார முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு

Mohamed Dilsad

தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Mohamed Dilsad

Leave a Comment