Trending News

சூடா மாணிக்கம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது

(UTV|COLOMBO) – அநுராதபுரத்தில் அமைந்துள்ள ருவன்வெலிசாயவில் பௌத்த சின்னமான சூடா மாணிக்கம் இன்று(26) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

‘சூடா மாணிக்கம்’ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் மக்கள் தரிசனத்துக்காக அண்மையில் வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Inflation declines to 6.0 percent in May 2017

Mohamed Dilsad

ඉදිරි මැතිවරණයේ දී ජයග්‍රහණය කරන විකල්ප අපේක්ෂකයා එක්සත් ජනරජ පෙරමුණෙන්

Editor O

குளவி கொட்டுக்கு இலக்காகி 12 பெண்கள் வைத்தியசாலையில்

Mohamed Dilsad

Leave a Comment