Trending News

பதாதைகள் சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை

(UTV|COLOMBO) – மேல் மாகாணத்தில் ஆங்காங்கே போடப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரெட்டிகள் முதலானவற்றை அகற்றுமாறு ஆளுநர் டொக்டர் சீதா அரம்பேபொல மாகாணத்தில் உள்ள நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.

நகரத்தை எழிலுடனும் தூய்மையுடனும் முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அங்காங்கே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் முதலானவற்றை அகற்றும் நடவடிக்கை பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கை மின்சார முச்சக்கர வண்டிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்திட்டம்

Mohamed Dilsad

மகளிர் சங்கத்தின் கிளைகளுக்கு இஷாக் ரஹுமான் கதிரைகள் வழங்கி வைத்தார்

Mohamed Dilsad

More rain in several areas likely

Mohamed Dilsad

Leave a Comment