Trending News

பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை இன்று

(UTV|COLOMBO) – அரசாங்க மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை இன்று(29) வழங்கப்பட்டு, அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணை கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி அரசாங்க பாடசாலைகளுக்கான முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Related posts

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை – சந்தேகநபர்கள் சுட்டுக் கொலை [VIDEO]

Mohamed Dilsad

பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை

Mohamed Dilsad

இனிப்புச் சுவை ஊட்டப்பட்ட மென்பானங்களினால் புற்றுநோய்கள் அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment