Trending News

வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு

(UTV|COLOMBO) – வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் இன்று(29) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்தேவி புகையிரதம் பிற்பகல் மூன்று மணியளவில் கல்கமுவ- அம்பன்பொல பகுதியில் வைத்து தரம்புரண்டு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்றதா? சர்ப்ராஸ் கருத்து

Mohamed Dilsad

Drones disrupt flights at Singapore Changi Airport

Mohamed Dilsad

ලොව පළමු ඩිජිටල් බේකරිය

Mohamed Dilsad

Leave a Comment