Trending News

முன்னாள் போராளி தூக்கிட்டு தற்கொலை

(UTVNEWS | COLOMBO) – தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மட்டக்களப்பு, ஆரையம்பதியில் இடம்பெற்றுள்ளது.

சுந்தரலிங்கம் பரமேஸ்வரன் என்னும் 47 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Related posts

கொழும்பு வாழ் மக்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்

Mohamed Dilsad

විශේෂ නඩු කඩිනම් කිරිම සදහා ජනවාරි මාසයේ ත්‍රි පුද්ගල අධිකරණ 3ක්

Mohamed Dilsad

අස්වැසුම සභාපතිත් ඉල්ලා අස්වෙයි.

Editor O

Leave a Comment