Trending News

கட்டுநாயக்க விமான நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை

(UTVNEWS | COLOMBO) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மிக விரைவில் நிறைவு செய்து பயணிகளுக்கு உடனடியாக சேவையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

20යි 20 ලෝක කුසලාන ක්‍රිකට් තරඟාවලියේ අවසන් පූර්ව වටයට ඇෆ්ගනිස්ථානය සුදුසුකම් ලබයි

Editor O

எதிர்வரும் 21ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

Mohamed Dilsad

வீட்டின் மீது விமானம் மோதிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக உயர்வு

Mohamed Dilsad

Leave a Comment