Trending News

ஆயுர்வேத வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஊவா மாகாணத்தின் ஆயுர்வேத திணைக்களத்தில் பணிபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி தொடக்கம் 12 மணி வரையில் குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அரச ஆயுர்வேத வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஜகத் காசிகே தெரிவித்துள்ளார்.

Related posts

Actor-filmmaker Vishal arrested

Mohamed Dilsad

நவீன தொழில்நுட்பத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்றும்

Mohamed Dilsad

கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியைத் தொடர்ந்து நாடு பூராகவும் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment