Trending News

நகர அலங்காரம் குறித்து ஜனாதிபதியின் பதிவு [VIDEO]

(UTV|COLOMBO) – இந்நாட்களில் ட்ரெண்ட ஆன ஒன்று தான் சுவர் ஓவியங்கள் வரைவது. பொது இடங்களில் இளைஞர்கள் இந்நாட்களில் முன்னெடுத்துவரும் செயற்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரவேற்றுள்ளார்.

இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

அதில்; “நமது இளைஞர்களின் முயற்சி, தலைமைத்துவப் பண்பு, ஆக்கபூர்வமான சக்தி மற்றும் குழு முயற்சி போன்றவற்றால் நமது எதிர் காலத்தின் போக்கை மாற்றுவதற்கான ஒரு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது இந்த நேரிய சிந்தனையை ஆக்கபூர்வமான சக்தியாக வெளிக்கொண்டுவருவது உற்பத்தித்திறன் மிக்க கலாச்சாரத்திற்கு அவர்கள் தயாராக இருப்பதை வெளிப்படுத்துகின்றது. அவர்கள் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஒரு வளமாகும்.” எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

உதவி ஆசிரியர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறார்கள். ஆசிரியர்கள் வீதிக்கு இறங்கும் நிலையை ஏற்படுத்தாதீர்கள். – மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ்

Mohamed Dilsad

3D technology must include Education Purpose – Education Minister

Mohamed Dilsad

Special traffic plan implemented in Colombo

Mohamed Dilsad

Leave a Comment