Trending News

ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிக் கிரியைகள் ஞாயிறன்று

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசிய முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிறன்று(08) இடம்பெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்திருந்தார்.

அவரது உடல் சிங்கபூரிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு (04) 9 மணியளவில் வந்தடைந்த யு.எல். 309 என்ற விமானத்தில் கொண்டுவரப்பட்டது.

அவரது பூதவுடலை அமைச்சர்களான பந்துல குணவர்தன, டலஸ் அழகபெரும தலைமையிலான குழுவினர் பொறுப்பேற்றனர்.

Related posts

கொழும்பின் பல பிரதேசங்களுக்கு 24 மணிநேர நீர் வெட்டு

Mohamed Dilsad

Evening thundershowers expected

Mohamed Dilsad

“People need to identify politicians who only think of power not the country” – President

Mohamed Dilsad

Leave a Comment