Trending News

ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் – மஹிந்த தேசப்பிரிய [VIDEO]

(UTV|COLOMBO) – மார்ச் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

புதிய அரசியல் யாப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கம் – பிரதமர் தெரிவிப்பு

Mohamed Dilsad

புலமைப் பரிசை மாணவர்களுக்கு வழங்குவதில் மாற்றம்

Mohamed Dilsad

கண்டியில் மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறப்பு

Mohamed Dilsad

Leave a Comment