Trending News

கைதான 64 பேருக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்

(UTV|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 64பேரின் விளக்கமறியல் எதிர்வரும் 19ஆம் திகதி (19-12-2019) வரை நீடிக்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி. ரிஸ்வான் இன்று(05) உத்தரவு பிறப்பித்திருந்தார்.

நுவரெலியாவில் செயற்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் முகதமில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட காத்தான்குடியை சேர்ந்தவர்களது விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் ரிஷாட் 220 லட்சம் ரூபாய்களை விகாரைகளுக்காக ஒதுக்கியவர்

Mohamed Dilsad

මහනුවරට එන්න එපා – මහනුවර දිස්ත්‍රික් ලේකම්ගෙන් විශේෂ දැනුම්දීමක්

Editor O

சாமர கப்புகெதர ஓய்வு

Mohamed Dilsad

Leave a Comment