Trending News

சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு அழைப்பு

(UTV|COLOMBO) – சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி, இலங்கை மீது நம்பிக்கை வைத்து, இலங்கையின் அடையாளத்திற்கு மதிப்பளித்து முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் அவரது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவொன்றினையும் பதிவிட்டுள்ளார்.

Related posts

New Zealand relief following floods in Sri Lanka

Mohamed Dilsad

CAL joins hands with Regional Investment Banks to provide integrated access to South Asia’s frontier markets

Mohamed Dilsad

‘Suspicious individuals’ prompt SLC to beef up anti-corruption measures at domestic T20

Mohamed Dilsad

Leave a Comment