Trending News

மண்சரிவு அபாயம் காரணமாக மாலை முதல் வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO) – நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று(05) மாலை 6 மணி தொடக்கம் பதுளை – பசறை – லுனுகல வீதியினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts

සුපිරි වාහන සඳහා යොදන සුපිරි ඉන්ධන මිල අඩු කරයි.

Editor O

பதுளையில் அதிரடி சுற்றிவளைப்பு – பலர் கைது!!

Mohamed Dilsad

DIG நாலக்க சில்வாவை இன்று ஆஜர்படுத்தவும்…

Mohamed Dilsad

Leave a Comment