Trending News

ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்யுங்கள் – ஜனாதிபதியிடம் ரிஷாத் கோரிக்கை [VIDEO]

(UTV|COLOMBO)- வில்பத்து சரணாலயம் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு ஒரு சுயாதீன ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

No photo description available.

Image may contain: text

Related posts

TID brought under purview of CID

Mohamed Dilsad

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நிறைவு

Mohamed Dilsad

பூஜித் – ஹேமசிறி மீண்டும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment