Trending News

கணக்காளர் ஒருவருக்கு 367 வருட கடூழிய சிறைத்தண்டனை

(UTV|COLOMBO) – போலியான ஆவணங்களை பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 21 இலட்சத்துக்கும் அதிக பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குறித்த நிறுவனத்தை சேர்ந்த கணக்காளர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 367 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஷீ மகேந்திரன் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

Related posts

පාර්ලිමේන්තු මැතිවරණයේ ප්‍රචාරක කටයුතු අද (11) මධ්‍යම රාත්‍රියෙන් අවසන්

Editor O

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து

Mohamed Dilsad

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து அம்லா ஓய்வு

Mohamed Dilsad

Leave a Comment