Trending News

நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்களே ஆட்சி அமைப்போம் – டக்ளஸ் தேவானந்தா [VIDEO]

(UTV|COLOMBO) – எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்களே ஆட்சி அமைப்போம். அதன் பின் நீண்டகால திட்டங்களை நாங்கள் முன்னெடுப்போம் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் அராயும் விசேட கூட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பற்றது. இங்கு செய்தியாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Heavy traffic reported in Town Hall area

Mohamed Dilsad

மது போதையில் வாகனம் செலுத்துவோரை கைது செய்ய விஷேட சுற்றிவளைப்பு

Mohamed Dilsad

Don’t have authority to make selection demands – Mashrafe on Sabbir controversy

Mohamed Dilsad

Leave a Comment