Trending News

எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட எவ்வித இடையூறும் இருக்காது – கெஹெலிய ரம்புக்வெல்ல [VIDEO]

(UTV|COLOMBO) – எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதற்கு எவ்வித இடையூறும் இருக்காது என தாம் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண ஆளுநரை சந்திக்க சென்ற போது செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா விஜய் மல்லையா?

Mohamed Dilsad

ராஜாங்கணை, தெதுரு, அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

Mohamed Dilsad

ரூக்காந்த உட்பட ஐக்கிய தேசிய கட்சிக்கான தொகுதி அமைப்பாளர்கள் சிலர் இன்றைய தினம் நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment