Trending News

கடந்த நான்கு ஆண்டுகளில் 1043 பேர் உயிரிழப்பு [VIDEO]

(UTV|COLOMBO) – இலங்;கையில் இருந்து தொழில் வாய்ப்புக்காக 29 நாடுகளுக்குச் சென்றவர்களுள் கடந்த நான்கு ஆண்டுகளில், 1043 பேர் மரணமடைந்துள்ளார்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

இன்றுடன் ஓய்வு பெறும் ஜப்பானிய பேரரசர்

Mohamed Dilsad

Pakistan win series against West Indies in thriller

Mohamed Dilsad

ගුරුවරියකට ඩොලර් මිලියනක ත්‍යාගයක්

Mohamed Dilsad

Leave a Comment