Trending News

யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறப்பு அதிரடிப் படையினர் நுழைந்ததால் பதற்றம் [VIDEO]

(UTV|COLOMBO) – சிறப்புஅதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

President to leave for Russia tomorrow

Mohamed Dilsad

“This time the horse will be a UNP horse” – Kabir Hashim – [VIDEO]

Mohamed Dilsad

Long-distance trains cancelled due to on-going strike – Railway Control Room

Mohamed Dilsad

Leave a Comment