Trending News

குற்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் பரீட்சை முடிவுகள் இரத்துச்செய்யப்படும் வாய்ப்பு[VIDEO]

(UTV|COLOMBO) – இம்முறை நடைபெறுகின்ற கல்வி பொது தராதர சாதரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவு பெறவுள்ள நிலையில் இறுதி நாளன்று மாணவர்கள் யாரும் பொது சொத்துக்களுக்கோ ஏனையவர்களுக்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

Related posts

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு

Mohamed Dilsad

Fire breaks out in spare parts outlet in Matara

Mohamed Dilsad

ජ්‍යෙෂ්ඨ නියෝජ්‍ය පොලිස්පතිවරයෙක් අනිවාර්යය නිවාඩු යවයි. – පොලිස් කොමිෂමේ තීරණයක්

Editor O

Leave a Comment