Trending News

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது

(UTVNEWS | COLOMBO) –ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கமை பகுதியில் கடந்த 6 ஆம் திகதி ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தற்காலிக பொருளாதார வாய்ப்பே – மஹிந்த

Mohamed Dilsad

ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தொடர்பான அமைச்சரவை குழுவின் அறிக்கை

Mohamed Dilsad

எம்.பி. பதவி சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கிய சச்சின்

Mohamed Dilsad

Leave a Comment