Trending News

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது

(UTVNEWS | COLOMBO) –ஊடகவியலாளர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளுத்கமை பகுதியில் கடந்த 6 ஆம் திகதி ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் 05ம் திகதி முதலாம் தவணை விடுமுறை

Mohamed Dilsad

புதிய ஜனாதிபதி நாளை காலை பதவி பிரமாணம்

Mohamed Dilsad

President elect Gotabaya thanked Pakistan for wishes on his election

Mohamed Dilsad

Leave a Comment