Trending News

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 7 மணிநேர நீர்வெட்டு

(UTV|COLOMBO) – நாளை(11) இரவு 10 மணி முதல் நாளை மறுதினம்(12) அதிகாலை 5 மணிவரை 7 மணித்தியாலங்கள் கொழும்பின் சில பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மிரிஹானை, எதுல்கோட்டை, பிடகோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில மற்றும் உடஹமுல்ல பகுதிகளுக்கு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

Premier appreciates Chinese and Sri Lankan book publishers

Mohamed Dilsad

பனிமழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா

Mohamed Dilsad

Hong Kong protests: Trump signs Human Rights and Democracy Act into law

Mohamed Dilsad

Leave a Comment