Trending News

பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் கையொப்பமிட்டு கடிதம்

(UTV|COLOMBO) – ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தினை எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் கூட்டுமாறு கோரி குறித்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் கையொப்பமிட்டு கடிதம் ஒன்று கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு FCID யில் முறைப்பாடு-பொதுபலசேனா அமைப்பு

Mohamed Dilsad

தென்கொரியாவுடனான சமாதான நிகழ்ச்சி ரத்து

Mohamed Dilsad

இலங்கைக்கு வரவுள்ள பிபா கிண்ணம்

Mohamed Dilsad

Leave a Comment