Trending News

பிலிப்பைன்ஸில் 6.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

(UTV|COLOMBO) – பிலிப்பைன்சின் மிண்டானோ தீவுப்பகுதியில் நேற்று 6.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 6 வயது பெண் குழந்தை உட்பட இதுவரை சுமார் 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

உடனடியாக எந்தவித விலை அதிகரிப்புக்கும் அனுமதி வழங்கப்படாது-அமைச்சர் ரிஷாத்

Mohamed Dilsad

Rain forces draw in first SL-BD U19 Youth Test

Mohamed Dilsad

Tamil asylum seeker family to be deported to Sri Lanka next year

Mohamed Dilsad

Leave a Comment