Trending News

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|COLOMBO) – திருத்தப் பணிகள் காரணமாக சில பிரதேசங்களுக்கு நாளை(17) காலை 08.00 மணி முதல் 24 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, களனி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மஹர, கம்பஹா மற்றும் அதனை அண்டிய சில பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாதுவை, வஸ்கடுவ, களுத்துறை தெற்கு/வடக்கு, நாகொட, மக்கொன, பேருவளை, அளுத்கமை மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களுக்கு 11 1/2 மணி நேர நீட் வெட்டும் அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

UNP Working Committee to hold discussion on LG Election today

Mohamed Dilsad

திரைப்படங்களை விநியோகம் செய்யும் அதிகாரம் திரைப்பட கூட்டுத்தாபனத்திடம்

Mohamed Dilsad

රංජන් රාමනායක ජනාධිපතිවරයාට බාර දුන් ලිපියක් සමාජ මාධ්‍යයේ සංසරණය වීම ගැන සොයා බලන්න – රවී කුමුදේශ්

Editor O

Leave a Comment