Trending News

எந்த ஒரு சொத்தையும் விற்கவோ? தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவோ மாட்டோம் [VIDEO]

(UTV|COLOMBO) – தபால் நிலையத்துக்கு சொந்தமான எந்த ஒரு சொத்தையும் விற்கவோ? தனியார் நிறுவனங்களுக்கு வழங்க மாட்டோம் என தபால் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 480 மில்லியன் டொலர் நிதியுதவி

Mohamed Dilsad

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம்

Mohamed Dilsad

ஒரே நாளில் 33 டன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து சாதனை…

Mohamed Dilsad

Leave a Comment