Trending News

சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியை கைது செய்யுமாறு CID இற்கு உத்தரவு

(UTV|COLOMBO) – கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் (Ganiya Banister Francis) ஐ கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அரச பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி

Mohamed Dilsad

24-Hour hotline to report elderly grievances

Mohamed Dilsad

முன்னாள் அமைச்சர்களுக்கு 2வது தடவையாகவும் நினைவூட்டுகைக் கடிதம்

Mohamed Dilsad

Leave a Comment