Trending News

சுவிஸ் தூதரக அதிகாரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் [VIDEO]

(UTV|COLOMBO) – இன்று மாலை கைதுசெய்யப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரியை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிசர்லாந்து தூதரக அதிகாரி இன்று மாலை கைதுசெய்யப்பட்டார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Related posts

15-Hour water cut in Rajagiriya and surrounding areas – NWSDB

Mohamed Dilsad

Guatemala riot: at least 22 girls dead as home for abused teens catches fire

Mohamed Dilsad

පෞද්ගලික හේතුවක් මත, ස්ථාන මාරුවක් ඉල්ලුවා – පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක බුද්ධික මනතුංග

Editor O

Leave a Comment