Trending News

இந்த அரசாங்கம் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு தேவை – ஜனாதிபதி [VIDEO]

(UTV|COLOMBO) – இந்த அரசாங்கம் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு தேவை எனவும் அவ்வாறு பிழைகள் சுட்டிக்காட்டப்படும் பொழுது எந்த பாதிப்புகளும் வரமாட்டாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகள் மற்றும் செய்தி பிரிவு பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Related posts

இயந்திர வாள்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

Mohamed Dilsad

Federer wins in three sets on return to tennis

Mohamed Dilsad

බ්‍රිතාන්‍යයේ පාර්ලිමේන්තු මැතිවරණය අද 04

Editor O

Leave a Comment