Trending News

இந்த அரசாங்கம் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு தேவை – ஜனாதிபதி [VIDEO]

(UTV|COLOMBO) – இந்த அரசாங்கம் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும் ஊடகங்கள் இந்த நாட்டுக்கு தேவை எனவும் அவ்வாறு பிழைகள் சுட்டிக்காட்டப்படும் பொழுது எந்த பாதிப்புகளும் வரமாட்டாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகள் மற்றும் செய்தி பிரிவு பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

Related posts

Finance Minister discussed Sri Lanka’s development and investment activities with Canada

Mohamed Dilsad

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

Mohamed Dilsad

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தப்பிவர முயன்றவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment