Trending News

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

(UTV|COLOMBO) – தாபரிப்பு வழக்குக்காக கோகலை மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

இலங்கையர்களை தலைகுனிய வைத்த வெளிநாட்டு யுவதி!

Mohamed Dilsad

வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவிய வேன் கண்டுபிடிப்பு

Mohamed Dilsad

Phones recycled for Tokyo 2020 medals

Mohamed Dilsad

Leave a Comment