Trending News

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

(UTV|COLOMBO) – தாபரிப்பு வழக்குக்காக கோகலை மேல் நீதிமன்றத்துக்கு வந்திருந்த பெண், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கணவரே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related posts

රිෂාඩ් බදියුදීන්ගේ සහාය කාටද…. ?

Editor O

“Alcohol not involved in arrest” – Tiger Woods

Mohamed Dilsad

Saudi Arabia calls on Security Council to condemn Houthi attack on oil tanker

Mohamed Dilsad

Leave a Comment