Trending News

கடும் மழை – கங்கையின் நீர் மட்டம் உயர்வு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கலா வாவி மற்றும் மாணிக்க கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தாழ் நில பகுதியில் வசிக்கின்றவர்களை, தற்காலிகமாக வெளியேற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

குழு நிலை விவாதத்தின் போது தோற்கடிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு இன்று மீண்டும் முன்வைப்பு

Mohamed Dilsad

இலங்கை கிரிக்கட் அணி நியுசிலாந்துக்கு சுற்றுப் பயணம்

Mohamed Dilsad

நாடு முழுவதும் சுவசரிய அம்புலன்ஸ் வண்டிகள் சேவையில்

Mohamed Dilsad

Leave a Comment