Trending News

கடும் மழை – கங்கையின் நீர் மட்டம் உயர்வு

(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கலா வாவி மற்றும் மாணிக்க கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், தாழ் நில பகுதியில் வசிக்கின்றவர்களை, தற்காலிகமாக வெளியேற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

Four new envoys present credentials to the President

Mohamed Dilsad

விஜேதாஸ வந்தார் – ரவி இன்னும் வரவில்லை

Mohamed Dilsad

පීටර් බෘවර් සහ ජනාධිපති අනුර අතර හමුවක්

Editor O

Leave a Comment