Trending News

சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை வழமைக்கு

(UTV|COLOMBO) – ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை இன்று(20) முதல் வழமைபோன்று இடம்பெறும் என விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், இதுவரை பெறப்பட்ட சாட்சியங்களின் முன்னேற்றம் மற்றும் அதன் தற்கால நிலைமைகள் போன்ற விடயங்களை உள்ளடக்கி ஆணைக்குழுவினால் அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் நேற்று(19) கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு

Mohamed Dilsad

ஹாட்ரிக் சாதனை நிகழ்த்திய 3வது வீரர்

Mohamed Dilsad

கடந்த 02 வருட காலத்தினுள் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

Mohamed Dilsad

Leave a Comment