Trending News

ஷானிக்கு மீளவும் குறித்த பதவியை வழங்குமாறு கோரி மனு தாக்கல்

(UTV|COLOMBO) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை மீளவும் குறித்த பதவிக்கு நியமிக்குமாறு கோரி சட்டத்தரணிகளால் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் இராணுவத் தளபதி இன்று தெரிவுக்குழுவுக்கு

Mohamed Dilsad

ஜெர்மனி பிரதமர் சென்ற விமானம் அவசர தரையிறக்கம்

Mohamed Dilsad

பிற்போடப்பட்ட சந்திப்பு இன்று(03) இரவு

Mohamed Dilsad

Leave a Comment