Trending News

கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

(UTV|COLOMBO) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீரத்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதாமானாக இருக்குமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

Related posts

ஹகிபிஸ் புயல்- 2000 விமானங்கள் இரத்து

Mohamed Dilsad

Oman denies it has agreed to invest in Sri Lanka oil refinery project

Mohamed Dilsad

ரிஷாத் பதியுதீனின் வாகனம் மீது தாக்குதல்

Mohamed Dilsad

Leave a Comment