Trending News

மூன்றாவது தடவையாகவும் ராஜித முன்பிணை கோரி மனுத்தாக்கல் [VIDEO]

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மூன்றாவது தடவையாகவும் முன் பிணை மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஏற்பாடு செய்யப்பட்ட வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி இன்று(23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முன்பிணை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

Thundershowers expected during next 6-hours

Mohamed Dilsad

Showery condition to temporarily reduce from tomorrow

Mohamed Dilsad

தரம் 5, A/L: ஓகஸ்ட் 30, 31 முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை

Mohamed Dilsad

Leave a Comment